எம்பில் மாணவர்களை

img

கும்பகோணம் பேராசிரியர் மீது புகார் விவகாரம் எம்பில் மாணவர்களை புறக்கணிக்கும் முடிவை கைவிட சிபிஎம் உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற மாணவிக்கு மன உளைச்சலை ஏற் படுத்தி தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை கல்லூரி கல்வி இயக்குனரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.